320
கடலூர் மாவட்டம் ராமநத்தம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர். தஞ்சை மாவட்டம் வல்லத்தைச் சேர்ந்த ரேகா தனது உறவ...

2568
ஆம்பூர் ரயில்நிலையத்தில் ஜே பி விரைவு ரயில் மோதி இரு பெண்கள் பலி தண்டவாளத்தை கடக்க முயன்ற பெண்கள் மீது ஜே பி விரைவு ரயில் மோதியது உயிரிழந்த இரு பெண்களும் சகோதரிகள் எனத் தகவல்

3197
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே மகளின் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சென்றபோது டயர் வெடித்து சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்ததில், தாய் உள்பட இரண்டு பெண்கள் உயிரிழந்தனர். விருதுநகரை சேர்ந்த பழ...

2721
காபூல் விமான நிலையத்தில் முன் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் பெண்கள் உள்பட 4 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. காபூல் விமான நிலையம் முன்  திரண்ட ஆயிரக்கணக்கான மக்களை கலைக்க வானை நோக்கி துப்...

4133
புனேயருகில் கட்டுப்பாட்டை இழந்து அணையில் விழுந்த கார் மூழ்கியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பெண்கள் உயிரிழந்தனர். பான்செட்டில் இருந்து புனே நோக்கி வேகமாக வந்துக் கொண்டிருந்த கார் கட்டுப்பாட்டை இ...

1506
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் ஏரியில் படகு கவிழ்ந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சிறுமி மற்றும் 9 பெண்கள் உயிரிழந்தனர். கராச்சியில் இருந்து 135 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தட்டா மாவட்டத்தின...



BIG STORY